×

சொல்லிட்டாங்க...

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: அதிகரித்து வரும் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்திய அரசியலமைப்பு சட்ட அடிப்படை உரிமைகளை அச்சுறுத்தும் வகையில் மத்திய பாஜ அரசு சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

அமைச்சர் பாண்டியராஜன்: அதிமுகவில் தலைமைக்கு வெற்றிடம் தற்போது இல்லை. ஜெயலலிதா இடத்தை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நிரப்பி விட்டனர்.

 கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி: மாநிலத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என போராட்டம் நடத்தி வருவதால் என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி வருகின்றனர்.

Tags : Told ...
× RELATED பொங்கல் கரும்பில் கூட ஸ்டிக்கர் ஒட்டி...