×

குமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

நாமக்கல்: குமாரபாளையத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 629 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.


Tags : Jallikattu Competition ,Kumarapalayam Jallikattu Competition ,Kumarapalayam , Kumarapalayam, Jallikattu Competition, Completed
× RELATED வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்க அழைப்பு