ஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை

ஈரோடு: ஈரோடு வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வரிவிலக்கு தரப்பட்டுள்ள நிலையில் ரூ.6.50 லட்சம் செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வழக்கில் ஜனவரி 30-க்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

Related Stories: