எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை

களியக்காவிளை: எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை நடந்த இடத்துக்கு 2 தீவிரவாதிகளையும் அழைத்து வந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்சன் கொலை வழக்கில் கைதான சமீம், தவுபீக் ஆகியோரை களியக்காவிளை சோதனை சாவடிக்கு அழைத்து வந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories: