இந்தியா கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததற்கு எதிராக நிர்பயா குற்றவாளி முகேஷ் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்! Jan 25, 2020 நிர்பயா நீதிமன்றம் முகேஷ் உச்ச நீதிமன்றம் புதுடெல்லி: நிர்பயா குற்றவாளிகள் 4 பேரில் ஒருவரான முகேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளான். கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து முகேஷ்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு