மதிமுக உயர்நிலை மற்றும் செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மதிமுக உயர்நிலை குழு, செயற்குழு கூட்டம் பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Related Stories: