குடியுரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு

புதுடெல்லி: குடியுரசு தின விழா சிறப்பு விருந்தினராக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு வரவேற்பு அளித்தனர்.

Related Stories: