சென்னை: டி.என்.பி.எஸ்.சி.யில் நடைபெற்ற ஊழல், அதிமுக ஊழல் ஆட்சியின் உச்சம் என்று திமுக அமைப்பு செயலலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விருகம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 1965ல் திமுக நடத்திய மொழி போராட்டத்தால் தான் இருமொழிக் கொள்கையானது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.