தூக்கு தண்டனையை தாமதிக்க நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் முயற்சி: நீதிமன்றத்தில் அரசு தரப்பு தகவல்

புதுடெல்லி: நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை தாமதிக்க முயற்சிப்பதாக அரசு தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் கேட்ட ஆவணங்கள் ஏற்கனவே திகார் சிறை நிர்வாகத்தினரால் தரப்பட்டுள்ளது எனவும் அரசு தரப்பு கூறியுள்ளது.

Related Stories: