மதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது

சென்னை: சென்னையில் மதுபாட்டிலை மறைத்து வைத்ததாக கருதி அக்காவை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டுள்ளார். வளசரவாக்கத்தில் அக்கா தரகேஸ்வரியை கொலை செய்த இலங்கயை சேர்ந்த தம்பி குகநாதனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: