வாரத்தின் இறுதி தினத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227 புள்ளிகள் அதிகரித்து 41,613 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 227 புள்ளிகள் அதிகரித்து 41,613 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 12,248 புள்ளிகளில் முடிவு பெற்றுள்ளது.

Related Stories: