கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பெய்ஜிங்கில் உதவி மையம் அமைத்தது இந்திய தூதரகம்

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக பெய்ஜிங்கில் உதவி மையம் இந்திய தூதரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. தங்களது உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பதை அறிய இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. +8618612083629, +8618612083617 என்ற தொலைபேசி எண்ணில் இந்தியர்கள் விவரம் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: