×

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை

சென்னை: 14 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திட்டிருப்பதை அடுத்து இதனை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கீழக்கரை, உள்பட 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள், பணியில் இருந்தவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது.


Tags : investigation ,CBCID ,Group-4 ,selection scandal , Group-4 Selection Scandal, CBCID
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...