பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல்

லண்டன்: பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திரிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் மசோதாவிற்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: