வழக்கறிஞர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்ய உதவிய சட்டக்கல்லூரி முதல்வர் கைது

சென்னை: வழக்கறிஞர்களுக்கு போலி சான்றிதழ் கொடுத்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்ய உதவிய சட்டக்கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கடப்பாவில் உள்ள பசவ ராம தரக்கம் சட்டக்கல்லூரி முதல்வர் ஹிமவந்தகுமாரை சென்னை போலீஸ் கைது செய்தது.

Related Stories: