குற்றம் ஆண்டிப்பட்டியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கைது Jan 23, 2020 கிராம நிலதாரி அதிகாரி உதவியாளர் கைது கிராம நிலதாரி ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டியில் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் குமார், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் தப்பி ஓடினார்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு