×

சாதி, மதத்தின் பெயரால் பிரிவு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது: குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை; சாதி, மதத்தின் பெயரால் பிரிவு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இந்து, முஸ்லீம், கிருஸ்தவர்கள் என இங்கு வாழும் அனைவரும் இந்தியர்களே. சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த சரியான தகவல்களை பாடப்புத்தகங்களில் சேர்க்கவில்லை. சாவர்க்கர் பற்றி தவறான தகவலும், ராபர்ட் கிளைவ் பற்றி உயர்வாகவும் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.


Tags : Caste, Religion, Venkaiah Naidu
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...