×

விடுதலைக்கான கேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தார்..: ஓபிஎஸ் பேச்சு

சென்னை: தூய்மை இந்தியா குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து ஆளுநர் பன்வாரிலால் பாராட்டு பெற்றுள்ளார் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நேதாஜி சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விடுதலைக்கான கேள்வியை வளர்த்த நேதாஜி, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தார் என அவர் தெரிவித்தார்.


Tags : Netaji ,OBS ,Liberation , liberation, Netaji ,Jaihind', OpS
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...