சென்னை ஆளுநர் மாளிகையில் நேதாஜியின் சிலையை திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி

சென்னை: நேதாஜியின் 124-வது பிறந்தநாளையொட்டி சென்னை ஆளுநர் மாளிகையில் 6 அடி உயர வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்துள்ளார். நேதாஜி சிலை திறப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Related Stories: