இடுக்கி பகுதியில் ரூ.100 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டவர் கைது

கேரளா: இடுக்கி பகுதியில் ரூ.100 கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஜான் வர்க்கீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜான் வர்கீசிடம் இருந்து ரூ.20,000 மதிப்புள்ள ரூ.100 கள்ள நோட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: