×

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப கோரிய வழக்கில் விசாரணை நிறைவு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப கோரிய வழக்கில் ஐகோர்ட்டில் விசாரணை நிறைவு பெற்றது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியது.


Tags : CBI ,investigation ,RK Nagar , CBI seeks CBI probe,RK Nagar money ,laundering case
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...