மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 3 நாள் சரிவுக்கு பின் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 271 புள்ளிகள் உயர்ந்து 41,386 புள்ளிகளைத் தொட்டது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 12,180 புள்ளிகளை எட்டியது.

Related Stories: