சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என அறிய வேண்டும்: கேரள முதல்வர் கடிதம்

கேரளா: சவுதியில் பணியாற்றும் கேரள செவிலியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என அறிய வேண்டும் என  கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சவுதி அரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கேரள முதல்வர் தெரிவித்தார்.

Related Stories: