சென்னையில் காவலர் வைரமுத்து தூக்கிட்டு தற்கொலை

சென்னை : சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் வைரமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தேனாம்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த காவலர் வைரமுத்து, குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டதடாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: