நிர்பாய கொலை குற்றவாளிகள் தங்கள் இறுதி ஆசையை தெரிவிக்க திகார் சிறை நோட்டீஸ்

டெல்லி: நிர்பாய கொலை குற்றவாளிகள் தங்கள் இறுதி ஆசையை தெரிவிக்க திகார் சிறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிர்பாய கொலை குற்றவாளிகள் 4 பேரும் தங்களது இறுதி விருப்பத்தை தெரிவிக்குமாறு திகார் சிறை அறிவுறுத்தியுள்ளது. குற்றவாளிகள் 4 பேரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கிலிடப்பட உள்ளதை அடுத்து இறுதி ஆசையை திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது. உறவினர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமா என்றும் கேட்டுள்ளது.

Related Stories: