நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு உத்தரவிட்ட நீதிபதி பணியிடமாற்றம்

டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்த நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: