தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளது: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 1,703 பணியிடங்களை இனி காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: