×

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளது: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1,703 பணியிடங்கள் உபரியாக உள்ளதாக அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 1,703 பணியிடங்களை இனி காலி பணியிடங்களாக அறிவிக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,workplaces ,high schools ,schools ,school ,government , 1,703 workplaces ,surpassing government, high and secondary schools, Tamil Nadu:
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...