×

பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப்பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார்..: துரைமுருகன் பேட்டி

நாமக்கல்: பெரியார் மறைந்து பல ஆண்டுகள் கடந்தாலும் விவாதப்பொருளாக இன்றும் நிலைத்து நிற்கிறார் என்று நாமக்கலில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். பெரியார் பற்றி ரஜினிகாந்துக்கு தலையும் தெரியாது, வாழும் தெரியாது என்பதால் அவர் பேசாமல் இருப்பது தான் நல்லது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : disappearance ,Periyar , Periyar, disappearance, still remains,debate ..
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...