இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9,400 கட்டிடங்கள் விற்க மத்திய அரசு முடிவு

டெல்லி: இந்தியாவின் எதிரிகள் சொத்து என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 9,400 கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என கூறப்பட்டுள்ளது. எதிரிச் சொத்துகள் விற்பனையை மத்திய அமைச்சர் அமித்ஷா தலமையிலான அமைச்சர்கள் குழு கண்காணிக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: