- தாமிர மாசுபாட்டைத் தடுக்கும் நெல் சேகரிப்பாளர்கள் குழு: பசுமைத் தீர்ப்பாயம்
- தாமிர மாசுபாட்டைத் தடுக்கும் நெல் கலெக்டர் குழு: பசுமைத் தீர்ப்பாயம்
நெல்லை: தாமிரபரணி மாசு அடைவதை தடுக்க நெல்லை ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தாமிரபரணியை மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.