×

தாமிரபரணி மாசு அடைவதை தடுக்க நெல்லை ஆட்சியர் அடங்கிய குழு அமைப்பு: பசுமைத் தீர்ப்பாயம்

நெல்லை: தாமிரபரணி மாசு அடைவதை தடுக்க நெல்லை ஆட்சியர் அடங்கிய குழு அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தாமிரபரணியை மறு சீரமைப்பு செய்ய அரசு ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா? என பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.

Tags : Paddy Collectors Committee to Prevent Copper Pollution: Green Tribunal ,Paddy Collector Committee to Prevent Copper Pollution: Green Tribunal , Paddy Collector,Committee, Prevent ,Copper Pollution, Green Tribunal
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு...