கோவை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக அடிதடி வழக்கில் மேல் நடவடிக்கை இல்லை எனவும் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.