சென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார்

சென்னை: சென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. மங்களபுரத்தைச் சேர்ந்த அஜ்மலிடம் ரூ.10 லட்சம் தராவிட்டால் மகனை கடத்திச் சென்று விடுவதாக மர்மநபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Related Stories: