குற்றம் சென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் Jan 23, 2020 நிறுவனம் சென்னை ஓடேரி ஓட்டேரி சென்னை: சென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. மங்களபுரத்தைச் சேர்ந்த அஜ்மலிடம் ரூ.10 லட்சம் தராவிட்டால் மகனை கடத்திச் சென்று விடுவதாக மர்மநபர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை