பொன்னேரி: பொன்னேரியில் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து பேரணி செல்ல முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.