பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி தந்த 10 பேரில் 5 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு

டெல்லி: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி தந்த 10 பேரில் 5 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது. பச்சையப்பன், ராஜேஷ், அன்பரசன், அப்துல் ரகுமான், லியாகத் அலி மீது என்ஐஏ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: