×

சென்னை பாரிமுனையில் காவலர் மீது காரை ஏற்றிய 2 பேர் கைது

சென்னை: சென்னை பாரிமுனையில் காவலர் மீது காரை ஏற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க சொன்னதால் ஆத்திரம் அடைந்து காவலர் மீது மோதி உள்ளனர். மேலும் காயமடைந்த காவலர் செந்தில்குமார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : policemen ,Chennai ,police barracks ,corner ,policeman , Two arrested , car ,Chennai police, barracks
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு