காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட தடை கோரிய தமிழக அரசின் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு

டெல்லி: காவிரியாற்றில் கர்நாடகா மேகதாது அணை கட்ட தடை கோரிய தமிழக அரசின் வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் ஆஜரானதால் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விசாரணையை 2 வாராத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: