திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 40 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிய 40 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு விவசாயிகளிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது.

Related Stories: