சேலம் அருகே நகைக்கடையில் 15 கிலோ வெள்ளி கொள்ளை

சேலம்: மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரத்தில் சந்தோஷ் என்பவரின் நகைக்கடையில் 15 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கடையின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கொலுசு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

Related Stories: