திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த யூனுஸ் என்பவரிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories: