காரைக்காலில் பெண் தாதாவான எழிலரசி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

காரைக்கால்: காரைக்காலில் பெண் தாதாவான எழிலரசி கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எழிலரசி மீது 3 கொலை வழக்குகள் உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பெண் தாதா எழிலரசியை புதுச்சேரி சிறையில் அடைக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதை கூறப்படுகிறது.

Related Stories: