இன்றைய சூழலில் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வது தவிர்க்க முடியாதது.
இந்தியா ஒருபோதும் தன்னை இந்து, சீக்கிய அல்லது புத்தமத நாடாக அறிவிக்காது. அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் இங்கு வாழலாம்.
ஒரு உண்மையான இந்திய குடிமகனின் குடியுரிமையை எந்த அரசாங்கமும் ரத்து செய்ய முடியாது.ரஜினி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினியை கண்டு அதிமுக பயப்படாது.