குற்றம் அம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை Jan 22, 2020 நகை கொள்ளை வீட்டில் நெடுஞ்சாலை அதிகாரி அம்பாசமுத்திரம் நெல்லை: அம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுப்பிரமணியன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு