சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் 2.6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் 2.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எமர்ஜென்சி லைட்டின் பேட்டரியில் மறைத்து கடத்திய ரூ.1.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: