தமிழகம் முழுவதும் 1,98 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 1,98 கோடி குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 1000 பெற்றவர்களில் 18,884 பேர் இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் என தெரிவித்தது.

Related Stories: