இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவுடன் முடிந்தன

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவுடன் முடிந்து உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208 புள்ளிகள் சரிந்து 41,115 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.

Related Stories: