ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலையை திருடிச்சென்றதாக கண்ணன், சத்யா ஆகிய 2 பேரை கைது, தலைமறைவாக உள்ள அஜித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: