குற்றம் ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது Jan 22, 2020 ராணிப்பேட்டை - ஆர்காட் தேவன் ரூ Ranipettai ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிலையை திருடிச்சென்றதாக கண்ணன், சத்யா ஆகிய 2 பேரை கைது, தலைமறைவாக உள்ள அஜித் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது