போக்குவரத்து தொழிலாளர்களுடன் பிப்ரவரி. 20-ம் தேதி அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பிப்ரவரி. 20-ம் தேதி அடுத்தகட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலஆணையர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற பேச்சவார்த்தையில் தொ.மு.ச. , சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: