திருக்கோவிலூர் அருகே பரடாப்பட்டு கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பரடாப்பட்டு கிராமத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். குட்டையில் மூழ்கி உயிரிழந்த வைஷ்ணவி, அனுஸ்ரீ ஆகியோர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: