ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு 30-ம் தேதி மறைமுக தேர்தல்

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மறைமுகத் தேர்தல் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட இடங்களுக்கு 30-ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வராதது, அசாதாரண சூழல் காரணமாக பல இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: